இந்த மாத புகைப்பட போட்டிக்கான எனது படம்.




13 பின்னூட்டம்:

நந்து f/o நிலா said...

நல்லா இருக்கு கார்த்திக். சாத்துக்குடி கண் முன்னாடியே இருக்க மாதிரி தெரியுது. வாழ்த்துக்கள்

June 15, 2008 at 6:42 PM  
JK said...

முதல் படம் அருமையா இருக்கு - கார்த்திக் -
உங்களோட வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

June 15, 2008 at 6:58 PM  
goma said...

படத்தில் உயிரோட்டம் இருக்கிறது ஆனால் படத்தில் எந்த உயிரினமும் இல்லையே [என்லார்ஜ் செய்தும் பார்த்தும் விட்டேன் தெரியவில்லையே]தாவரங்களுக்கும் உயிருண்டு என்ற சட்ட நுணுக்க விவரத்தோடு நின்றால் கேஸ் நம்ம பக்கம்தான் ஜெயிக்கும்

June 16, 2008 at 11:18 AM  
Illatharasi said...

படங்கள் மிக அருமை கார்த்திக்!!!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

June 16, 2008 at 2:28 PM  
கிரி said...

போற போக்க பார்த்தா எனக்கு வாய்ப்பே இல்ல போல இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்

கார்த்திக் உங்க படம் நல்ல தெளிவா பக்காவா இருக்குங்க

ஒரு ஒற்றுமை பார்த்தீங்களா ..நீங்க இயந்திரம் வைத்து அறுவடை பண்ணுறீங்க ..நான் விவசாயி வைத்து உழறேன் :-)

June 16, 2008 at 6:38 PM  
சரண் said...

எனக்கு ஒரு உயிரினம் தெரிந்தது.. அந்த வண்டிக்குப் பின்னால்..

வாழ்த்துக்கள்.

June 16, 2008 at 8:05 PM  
KARTHIK said...

// நந்து f/o நிலா said...
நல்லா இருக்கு கார்த்திக். சாத்துக்குடி கண் முன்னாடியே இருக்க மாதிரி தெரியுது. வாழ்த்துக்கள்.//

அது நம்ம V.O.C Park gate ல எடுத்தது.
நன்றி அண்ணா.

// JK said...
முதல் படம் அருமையா இருக்கு - கார்த்திக் -
உங்களோட வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.//

நன்றி JK.

//goma said...

படத்தில் உயிரோட்டம் இருக்கிறது ஆனால் படத்தில் எந்த உயிரினமும் இல்லையே [என்லார்ஜ் செய்தும் பார்த்தும் விட்டேன் தெரியவில்லையே]தாவரங்களுக்கும் உயிருண்டு என்ற சட்ட நுணுக்க விவரத்தோடு நின்றால் கேஸ் நம்ம பக்கம்தான் ஜெயிக்கும்.//

வாங்க சாம்பியன்.பையன் வண்டியா ஓட்டுறான் பாருங்க.பக்கத்துல ஒரு பெரியவர் கூட இருக்காருங்க.கேஸ் ஜெய்க்க வேற ஏதாவது பாயிண்ட் இருந்த சொல்லுங்க சாம்ப்பியன்.

// Illatharasi said...
படங்கள் மிக அருமை கார்த்திக்!!!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!! //

நன்றிங்க இல்லத்தரசி

// கிரி said...
போற போக்க பார்த்தா எனக்கு வாய்ப்பே இல்ல போல இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்
கார்த்திக் உங்க படம் நல்ல தெளிவா பக்காவா இருக்குங்க
ஒரு ஒற்றுமை பார்த்தீங்களா ..நீங்க இயந்திரம் வைத்து அறுவடை பண்ணுறீங்க ..நான் விவசாயி வைத்து உழறேன் :-) //

வாங்க கிரி.நானும் உங்கள மாதிரி படம் எடுக்கத்தான் தேடுனேன்.எல்லாரும் டிறேக்டருக்கு மாறிட்டாங்க.

// சூர்யா said...
எனக்கு ஒரு உயிரினம் தெரிந்தது.. அந்த வண்டிக்குப் பின்னால்..
வாழ்த்துக்கள்.//

சூர்யா.நீங்க சொன்னப்புறம் தான் நானே பார்த்தேன்.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சூர்யா.

June 18, 2008 at 1:57 PM  
ராமலக்ஷ்மி said...

வித்தியாசமான் களத்தில் எடுத்திருந்தாலும் உயிரினம் இல்லாதது பெரிய குறையே. [சூர்யா சுட்டிக் காட்டிய உயிரினத்தை நானும் பார்த்தேன். ஒரு மூலையில் தெரியும் தலை மட்டும் கணக்கில் கொள்ளப் படுமா தெரியவில்லை.]

உங்கள் போன மாதப் போட்டிப் படம்-
பாயும் குதிரைகள்-அட்டகாசம்.

June 18, 2008 at 2:31 PM  
KARTHIK said...

// ராமலக்ஷ்மி said...
வித்தியாசமான் களத்தில் எடுத்திருந்தாலும் உயிரினம் இல்லாதது பெரிய குறையே. [சூர்யா சுட்டிக் காட்டிய உயிரினத்தை நானும் பார்த்தேன். ஒரு மூலையில் தெரியும் தலை மட்டும் கணக்கில் கொள்ளப் படுமா தெரியவில்லை.] //

அடுத்தமுறை சரியாக புரிந்துகொண்ட படம் எடுக்கிறேன்.
வருகைக்கும் கருத்திருக்கும்
நன்றிங்க.

June 20, 2008 at 8:58 PM  
'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

good ones!!! innum vithyasama elaam try panunga

June 22, 2008 at 7:38 AM  
Tech Shankar said...

arumaiyaana padangal aiiyaa..

June 24, 2008 at 3:26 PM  
KARTHIK said...

முயற்சி செய்கிறேன் சதீஷ்
நன்றி தமிழ்ணா

June 25, 2008 at 1:18 PM  
Unknown said...

விமர்சனம் அருமை
இன்னும் நிறைய எதிர் பார்த்து
http://loosupaya.blogspot.com

August 1, 2008 at 1:46 PM  
Visit the Site